பெரியநீலாவனையில் சுவிஸ் உதயம் அமைப்பினால் வாழ்வாதார உதவிகள்.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார திட்டம் வழங்கிவைக்கப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை பகுதியில் விசேட தேவையுள்ள பிள்ளையினை வைத்துள்ள தாய் ஒருவருக்கு கோழி வளர்ப்புக்கான உதவிகள்... Read more »