பெண் பொலிஸ் அதிகாரியிடம் மோசமான முறையில் நடந்து கொண்ட அதிகாரி!

போராட்டத்தின் போது பெண்ணொருவரின் கழுத்தை பிடித்து அச்சுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று தெரிவித்துள்ளார். மக்களை காக்க வேண்டிய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை மிகவும்... Read more »