கூட்டு பாலியல் துஷ்பிரயோகம், இரு குற்றவாளிகளுக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை! நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு.. |

பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழங்கில் குற்றவாளிகள் இருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் வழக்கின் குற்றவாளிகளுக்கு தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் தலா 05 இலட்சம்... Read more »