முகமாலை பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக சாதனை படைத்த மாணவன்…!

கிளிநொச்சி முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்  பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இம்முறைதான் குறித்த பாடசாலையில் மாணவன் ஒருவன் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளான். குறித்த பரீட்சையில் கௌரீஸ்வரன் கபிசயன் எனும் மாணவனே 147 புள்ளிகளைப் பெற்று  சித்தியெய்தியுள்ளான். இதனால் குறித்த... Read more »