புத்தூரில் பூப்புனித நீராட்டு விழாவில் திருட்டு….!

புத்தூர் நவக்கிரி பகுதியில் நேற்றிரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பூப்புனித நீராட்டு விழாவின் போது இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதன்போது 14 பவுண் நகை திருடப்பட்டுள்ளதுடன் 2,500 பவுண்ஸ் வெளிநாட்டு நாணயத்தாளும் இதன்போது... Read more »