வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவரின் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் கொள்ளை! ஒரு இரவில் இரு இடங்களில்.. |

முல்லைத்தீவு – புதுக்குடியிருப் பகுதியில் இரு கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. ஆனந்தபுரம் 06 ஆம் வட்டாரப்பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றிற்குள் ஓட்டினை பிரித்து உள் நுளைந்த கொள்ளையர்கள் மூவர் கத்தியினை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்கள். இதன்போது... Read more »