நாட்டில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பதை, புதிய ஜனாதிபதி நினைவில் கொள்வார்: சந்திரிக்கா குமாரதுங்க

பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன், இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால், நாட்டில் மாற்றம் ஏற்பட்டது என்பதை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக, நாடாளுமன்றத்தினால்... Read more »