தற்போதைய தேவை புதிய சிந்தனைகளே! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்….!

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடாத்தப்படும் என நிச்சயமான நிலை இன்னமும் தோன்றவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுப்பதே அடுத்த அடுத்த மாதங்களில் கஸ்டமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறத் தொடங்கியுள்ளது. உயர்மட்ட அதிகாரிகளின் வேதனங்களை கட்டம் கட்டமாக வழங்குவது பற்றியும் அரசாங்க மட்டத்தில் பேசப்படுகின்றது.... Read more »