புகையிரத வேலை நிறுத்தம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பந்துல

பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் புகையிரத வேலை நிறுத்தம் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்ச்ர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். குறுகிய நோக்கத்துடன் புகையிரத திணைக்களத்தின் வளங்களை... Read more »