உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை.

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடுவதற்கு இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »