பிரபல பாடசாலையொன்றின் உயர்தர மாணவர்கள் மூவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு –

மொனராகலை மாவட்டம், புத்தள கட்டுகஹகல்கே வாவியிலிருந்து மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மூவரும் மொனராகலை மஹனாம தேசிய பாடசாலையில்... Read more »