யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் பிரதேச செயலர் முக்கிய தகவல்.

யாழ். தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை சட்டவிரோதமானது என தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீ தம்மிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (04.05.2023)  இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி... Read more »

பிரதேச செயலர், கிராமசேவகர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி.. |

யாழ்.சங்கானை பகுதியில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும்... Read more »