மகிந்தவிற்கு மீண்டும் வழங்கப்படும் பிரதமர் பதவி: சாகர வெளியிட்டுள்ள தகவல்

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரசாரம் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு கட்சியில் இருந்து முன்மொழிவு வந்துள்ளதா? எனும் கேள்வி ஊடவியளாலர்களினால் எழுப்பப்பட்ட போது அவர் இந்த... Read more »