பாலியல்தொல்லை கொடுத்த அதிகாரிக்கு தடை.

ஜிம்பாப்வே கால்பந்து சம்மேளனத்தின் (ZIFA) நடுவர்கள் குழுவின் முன்னாள் செயலாளர் நாயகம் மூன்று பெண் நடுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் FIFA ஐந்து ஆண்டுகளுக்கு கால்பந்து நடவடிக்கைகளில் இருந்து தடை விதித்துள்ளது. தி கார்டியனிடம் பேசிய பெண்களில் ஒருவரை ஓபர்ட் ஜோயா “அவமானப்படுத்தினார்,... Read more »