பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலமை எனில் சாதாரண மக்களுக்கு எந்த நிலமை….! சாணக்கியன் பா.உ

அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனின் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கே பொலிஸாரினால் அலட்சியமான பதில் எனில் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வைத்து... Read more »