பாதுகாப்பு தரப்பிடமுள்ள காணிகள் பதிவு தொடர்பில் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ளார் கோரிக்கை…!

யாழ் மாவட்டத்தில் இராணுவ பாவனையிலுள்ள தனியார் காணிகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மேலதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயன் முறையையும் போதிய கால அளவையும் செயன்முறைப்படுத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி (parl ), மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள்... Read more »