ஜேசுவின் பெயரால் மக்களின் வயிற்றில் அடிக்கும் பாதிரியார். மக்கள் யாழில் போராட்டம்.

மன்னார் மாவட்டச் செயலர் எங்கள் விவசாய காணிகளை பாதிரியார் ஒருவருக்கு தரைவார்க்க முயற்சிக்கிறார். எனக்கூறி யாழ்.பருத்தித்துறை வீதியில் உள்ள வடமாகாண விவசாய அமைச்சின் முன்னால் விவசாயிகளால்  போராட்டம் ஒன்று நேற்று நடாத்தப்பட்டுடள்ளது. இதன்போது  விவசாயிகள் கருத்து  தெரிவிக்கையில், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக குறித்த... Read more »