பாட்டாளிபுரத்தில் சடலம் மீட்பு…..!

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட  பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவி்ல  இளக்கந்தைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப் பகுதியில் சடலம் இருப்பதை மக்கள் பொலீசாருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை உறவினர் அடையாளம் காட்டுயுள்ளனர். திருகோணமலை மூதூர் பிரதேச செயலர்... Read more »