பாடசாலையில் வாய்த்தர்க்கம், 15 ரவுடிகள் நிறைபோதையில் மாணவர்கள் மீது தாக்குதல், 4 மாணவர்கள் வைத்தியசாலையில்! |

பாடசாலையில் மாணவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் நிறைபோதையில் 15 ரவுடிகளை பயன்படுத்தி 4 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.  நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மன்னார் பொிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றும் மாணவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றிருக்கின்றது.  அதனை பாடசாலை... Read more »