பாடசாலை ஒன்றில் இடிந்து விழுந்த மதில் சுவர் – மாணவர் பலி

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். வெல்லம்பிட்டி, வேரகொடை கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் குழுவொன்றே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பாடசாலையில் தரம் 01 இல் கல்வி கற்கும்... Read more »

பாடசாலை நடவடிக்கைகளை புறக்கணியுங்கள் – பெற்றோர்கள் மாணவர்களிடம் தமிழ் கட்சிகள் வேண்டுகோள்!

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,நாளை நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை... Read more »