பாகிஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து: 15 பேர் பலி..!

பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீப்பிடித்தது.  அப்போது தொழிற்சாலைக்குள் 26 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம்... Read more »