பளையில் பொலிசார் இருவர் மாயம்!

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் (22) நேற்றைய தினம் கடமையின் நிமித்தம் வெளியில் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று (22)இரவு நேர கடமைக்காக பளை பிரதேச புதுக்காட்டு... Read more »