பல நூற்றுக்கணக்கான மக்களது கணணீருடன் விடை பெற்றனர் யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன்,.

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் 31/01/2022 அன்று சடலமாக மீட்க்கப்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த மீனவர்களான. யோசேப் பிரேம்குமார், அருண்குமார் தணிகைமாறன்,  ஆகிய இருவரது சடலங்களும் நேறறைய தினம் பிரேத பரிசோதனை முடித்து  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது... Read more »