பல்வேறு கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் ஆசிரியர்கள் போராட்டம்…..!

கிளிநொச்சியில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06-10-2021) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச ஆசிரியர் நாளான இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்ககூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி வலயக் கல்வித்... Read more »