பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிப்பு…!(video)

பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்போக பயிர்ச் செய்கையில் இடுபட்டுவரும் விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நீர் இல்லாது பதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நெற்கதிர்கள் உருவாகும் நிலையில் பயிருக்கு... Read more »