பருத்தித்துறை பொலீஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுவுடன் காங்கேசன்துறை பிரதி பொலீஸ் மா அதிபர் சந்திப்பு……!

பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்  சிவில் பாதுகாப்பு குழுவிற்க்கும், பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்க்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை 9:00 மணியளவில் பருத்தித்துறை பொலீஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்ய  அமரசிங்க... Read more »