பிரதேசம் சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமாரிடம் புலனாய்வு துறை ஒருமணி நேர விசாரணை….!

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமாரிடம் நேற்று முன்தினம் புலனாய்வு திறை ஒருமணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனடிப்படையில் அச்சுறுத்தும் வகையில் குறித்த விசாரணை இடம் பெற்றதாக அவர்  தெரிவித்தார் வடமராட்சி . Read more »