பருத்தித்துறையில் நீதிமன்றத்தின் முன் மக்கள் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டம்……..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கரகம்பன் கிராம மக்களால் நேற்றைய தினம் (18) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று பருத்தித்துறை நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12/05 /2022 அன்று கடைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயதுடைய கரகம்பன், மந்திகை, புலோலியை சேர்ந்த... Read more »