பருத்தித்துறையில் எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

எரிபொருள் மற்றும் விவசாய உள்ளீடுகளை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பருத்தித்துறை – புலோலி கமநல சேவை முற்றத்திலிருந்து இன்று (08.11.2022) இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. விவசாயிகளின் அடிப்படை தேவையான மண்ணெண்ணெய் மற்றும் உரம், மருந்துவகை உட்பட்ட உள்ளீடுகளை வழங்க கோரியே... Read more »