பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து அரசு கவனம்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், இன்று சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்... Read more »