பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம்

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் இப் போராட்டம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டது. “அபகீர்த்தியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்“, “நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்“ எனப்... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை!

இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »