பண்டிகை காலங்களில் மக்கள் எதிர்நோக்கவுள்ள நெருக்கடி.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் சந்தைக்கு பேக்கரி பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவிவரும் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா விநியோக நிறுவனங்களால் வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு சுமார்... Read more »