பட்டத்தால் வந்த வினை தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளம் குடும்பஸ்தன்……..!

யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து பட்டம் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தவறியவேளை ஒரு இளைஞன் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது இருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில்  சுமார் ஐந்து நிமிடம்... Read more »