நோர்வேயில் மர்ம நபர் தாக்குதல்! – பலர் பலி

நோர்வேயின் Kongsberg நகரில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் வில் மற்றும் அம்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் மர்ம நபர்... Read more »