நெல் விதைப்பினை செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ma சுமந்திரன்.

இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது புர்வீக வயல் கணியில் நெல் விதைப்பினை செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ma சுமந்திரன். நெல் விதைப்பினை ஆரம்பித்து வந்துள்ளார். விவசாய நிலங்கள் அனைத்திலும் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »