கப்புதூவில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு…!

நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட. கரவெட்டி,  கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை(27)   உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார். மேற்படி நபர்  பாதுகாப்பற்ற வயல் கிணற்றில்... Read more »

நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது, வாகனம் கைப்பற்றல், 4 மாடுகள் மீட்பு…..!

நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனை ஏற்றிவந்த வாகன சாரதி மரர்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஏற்றிவந்த 4 மாடுகளையும் மீட்டுள்ளதுடன் குறித்த வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. பொலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலவின் அடிப்படையிலேயே நேற்று... Read more »