நெல்லியடி பொலிஸாரால் 60 லிட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்…!

வடமராட்சி நெல்லியடி பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 60 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன்  இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் துன்னாலை முள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய... Read more »