கிழக்கு மாகாண ஆளுநருடன் நோர்வே,நெதர்லாந்து தூதுவர்கள் சந்திப்பு.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப்பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து... Read more »