நெடுஞ்சாலை வாயில்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.

அதிவேக நெடுஞ்சாலைகளில், அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலை செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் முன்னேற்றம் மற்றும்... Read more »