சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீரைத் திறந்துவிடுமாறு விவசாயிகள் 11 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம்!

சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீரைத் திறுந்துவிடுமாறு கோரி எம்பிலிப்பிட்டிய  பஸ் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் 11 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் குறித்த நீர்த்தேகத்திலிருந்து நீரை திறந்துவிடாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன் விவசாயிகள்... Read more »