சுமந்திரன் வெளியேறினால் தான் அவர் செய்தவற்றை கடவுள் மன்னிப்பார்….!காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பு, வவுனியா.

நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு செய்த தீங்குகளை கடவுள் மன்னிப்பார் என்று வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும் தெரிவித்ததாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர , OMPஇடத்தில் அல்ல என்று... Read more »