நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பு…!

கார்த்திகை தீப திருநாளில் நாவலர் கலாச்சார மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட நாவலர் திருவுருவச் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலையே இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு... Read more »