வடக்கு மாகாணத்தில் நாரா நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள்

வடக்கு மாகாணத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளை சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டு விரைவுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய, நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் விசேட கள ஆய்வுகள் கடந்த சில நாட்களாக நாரா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன. குறித்த கள ஆய்வுகளை வெற்றிகரமாக... Read more »