நாய்கள் உண்ட நிலையில் சிசுவின் சடலம்  கண்டுபிடிப்பு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன்  பகுதியில் உடன் பிறந்த சிசு ஒன்றின் உடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு  மருதங்கேணி பொலீசாருக்கு  அறிவிக்கப்பட்ட நிலையில் மிருதங்கேணி பொலீசாரால் தற்போது தீவிர விசாரணைகள் முடக்கி விடப்பட்டுபட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம்... Read more »