நாட்டை கட்டியெழும்பும் தேசிய வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது- திஸ்ஸ அத்தநாயக்க.

ஐக்கிய மக்கள் சக்தியிடம் நாட்டை கையளித்தால் நாட்டை கட்டியெழும்பும் தேசிய வேலைத்திட்டம் தமது கட்சிக்கு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பல்லேகம ஸ்ரீ நந்தனாரம விகாரையில் இன்று (20) காலை... Read more »