நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர்.

நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில்... Read more »