நாட்டில் அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்திவிட்டார்! இனி நடப்பது ஜனாதிபதி ஆட்சியே, சுமந்திரன் கண்டனம்.. |

நாட்டில் நேற்று நள்ளிரவு தொடக்கம் அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியிருப்பதாகவும், முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே இனி நடக்கும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி தாம் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும்.... Read more »