நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் பூட்டு! மதுவரி திணைக்களம் அறிவிப்பு.. |

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படுவதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளையதினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »