நாட்டின் நெருக்கடிகளுக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வுகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் நெருக்கடிகளுக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வுகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு இன்று எவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கின்றது என்பதை சகலரும் நன்கு... Read more »