நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது- விஜயதாஸ ராஜபக்ஸ.

நாடு மிகவும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள் நாட்டின் பெறுமதிவாயந்த சொத்துக்கள். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா விரைவில் கொழும்பு மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பாதுகாப்பு மையங்களில் தலையிடும் என்பது உறுதி என்று ஸ்ரீ லங்கா பொதுஜன... Read more »